புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது.


வேலூர் வேலம்மாள் போதி வளாக பள்ளியில் வரும் 29ஆம் தேதி புத்தகப் பயிற்சி நடைபெற உள்ளது இதில் சிறப்பு விருந்தினராக திரு எஸ் ஏ கலியமூர்த்தி ஐ பி எஸ் அவர்கள் கலந்துகொண்டு வேலூர் மாநகர சுற்றுவட்டார பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் சிறப்புரை ஆற்ற வருகிறார் சிறப்பானது மாலை நாலு முப்பது முதல் 7 மணி வரைஇந்நிகழ்ச்சி  நடைபெறும் அனுமதி முற்றிலும் இலவசம் வருக வருக அனைவரும் வருக


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி