தை மகள் வந்தாள் 

 



தை மகள் வந்தாள் 


தை என்ற பெயர்க்கொண்டு.


கரும்பென்ற மொழிக் கொண்டு 


கண்களில் மீன் கொண்டு 


கால்களில் மயில் கொண்டு 


காத்திருந்த என்னைக் கண்டு 


காரணத்தைப் புரிந்துக் கொண்டு 


 காதலியும் நானே என்று


 அத்தை மகள் வந்தாள் 


 அத் "தை" மகள் வந்தாள்


G. Sekar M.A,M.phil,B.Ed.
Teacher, Velapadi,
Vellore.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.