வேலூரில் தமிழக முதல்வர் சாதனை விளக்க புகைப்படம் கண்காட்சி...

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தமிழக முதல்வரின் மூன்றாம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது இதில் அமைச்சர் கே சி வீரமணி நிலோபர் கபில் ஆகியோர் திறந்து வைத்தனர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் உடன் கலெக்டர் சண்முகசுந்தரம் ஜனனி சதீஷ்குமார் உடன் இருந்தனர்


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.