தமிழக ஆளுநரை சந்தித்தார்..தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

இன்று (31.3.2020) மேதகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களை, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் #CoronaVirus பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி