வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மாத சம்பளத்தை வழங்கிய சி.எஸ். ஐ.பேராயர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்தின் பேராயர் சர்மா நித்யானந்தம்



அவர்கள் தனது ஒருமாத சம்பளம் ரூ.37 ஆயிரத்திற்கான 245-ற்க்கான காசோலையினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களுடன் வழங்கியபோது எடுத்தப்படம்.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி