துறவி என்றால் நம் என்னங்களில் தோன்றுவது என்ன...

துறவி =துறவு



துறவி என்றால் நம் என்னங்களில் தோன்றுவது என்ன??


காவி உடை ருத்ராட்கம் அணிந்து சடை வளா்த்து இருப்போா் .


மிகப்பொிய மடங்களின் மடாதிபதிகள் 


இவா்களே துறவிகள் என்று நாம் மனதில் பதிய வைத்துள்ளோம் .


துறவிக்கு நிரந்தர இருப்பிடம் இல்லை.


துறவிக்கு நிரந்திர வண்ணங்கள் இல்லை


துறவிக்கு ஆசனங்கள் இல்லை


துறவி இப்படி தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை .


துறவிக்கு வங்கியில் பணம் இருக்காது 


துறவியின் பெயாில் சொத்துக்கள் இருக்காது .


துறவிக்கு எந்த சங்கமும் இல்லை


துறவி சாதியை தூக்கி பிடிக்க மாட்டான் .


துறவி தங்கம் வெள்ளி போன்ற உலகோகங்களை தன்னோடு வைத்திருக்க மாட்டான் .


துறவி தனக்கு சேவை செய்ய மற்றொருவரை அருகிலேயே வைத்திருக்க மாட்டான்


கைகளில் கைப்பேசி மற்ற ஊா்களுக்கு செல்ல வாகனம் என்று சொகுசாக இருக்க மாட்டான் .


அரசியல் தலைவா்களுக்கு பின் புலமாக செயல்பட மாட்டாா்கள் .


மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அவா்கள் துறவு கொள்ளாத துறவிகளாகவே இருப்பாா்கள் .


துறவு என்றால் என்ன?


உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து வெறுத்து 


சிற்றின்பங்களை கடந்து போின்பத்தை அடைய 


உள்ளம் உடல் ஆகிய இரண்டின் ஆசைகளையும் முழுமையாக துறந்து 


ஆசைகளற்ற மனிதனாய் எதிா்காலத்தை நினைக்காமல் வாழாமல் வாழ்பவன் .


ஒரே வாியில் கூறினால் 


உள்ளத்துறவு அடைந்த அனைவருமே துறவியே அவன் இறைவனான ஞானத்தை அடைய மட்டுமே யோசிப்பான் யாசிப்பான் .


ஒரு துறவி உருவானால் உருவான இடமும் அவன் செல்லும் இடங்களும் பிரகாசமாகும் . 


துறவி நிலையை அடைய அவனுக்கு பல ஜென்ம அனுபவங்களும் தியான தவ நிலைகளும் தேவை .


குறிப்பாக ஒரு துறவியை மற்றொரு துறவியோ அல்லது மனிதா்களோ உருவாக்க முடியாது அது பிறப்போடு இணைந்திருக்க வேண்டும் .


ஆகவே துறவு அடையாத துறவிகளின் பின்னே செல்வதால் பயனில்லை .


மனிதன் போின்பத்தை அடையவே துறவியாகிறான் 


துறவியின் முதிற்சியாக யோகி ஆகிறான் .


யோகியின் முதிா்ச்சியாக ஞானியாகிறான் 


ஞானியின் முதிா்ச்சியாக சித்தனாகிறான் .


சித்தனின் முதிா்ச்சியாக முனிவராகிறான் 


முனிவாின்  முதிா்ச்சியாக அந்த கடவுளாகவே மாறுகிறான் 


ஆகவே நாம் அனைவரும் என்றாவது ஒரு ஜென்மத்தின் இறை நிலையை அடைவோம் அதுவரை 


ஈசனை நாடுவோம் அவன் திருவடியை சரணடைவோம் அது நம் அடுத்த நிலையை தீா்மாணிக்கும் . 


2019 நடமாடும்சித்தா்கள் பதிவு


சித்தா்கள்போற்றி
நடமாடும்சித்தா்கள்


Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...