முடி திருத்தும் தொழிலாளர் மகன் மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்...

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியின் மகன்கள் தன் தந்தை தாங்கள் பள்ளிக்கு செல்லும்போது கைசெலவுக்கு தினமும் தரும் 5 ரூபாயை உண்டியலில் சேர்த்து வைத்திருந்தனர்.



கொரோனா நிவாரண நிதிக்கு பல மாணவர்கள் பணம் வழங்கும் செய்தியை கேள்விபட்டு தற்போது உண்டியலில் சேர்ந்துள்ள மொத்த பணம் ரூ. 4 ஆயிரத்து 727--ஐ  கொரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்.இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி