மீண்டும் தமிழ் சினிமாவில் மனதை கொள்ளையடிக்க வருகிறார்...


80 களில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த நடிகை அமலா, கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிகை அமலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Comments

Popular posts from this blog

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.