வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள குறித்து ஆய்வுக்கூட்டம்.


அம்ருத் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம். இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...