மேலும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெர்மாமீட்டர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.


ஆணையர் உத்தரவு பெரில் இன்று காலை அலமேலு மங்காபுரம் அம்மா உணவகத்தில் இட்லி மற்றும் சாம்பார் தரமாக உள்ளதா என சுவைத்து ஆய்வு செய்யப்பட்டது, நன்றாக இருந்தது, இருப்பினும் இன்னும் சுவையாக செய்ய  அறிவுறுத்தப்பட்டது.



Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி