கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாயை தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று முதல்கட்ட 2000 ரூபாய் வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரம் வார்டு 21 இல் சுரேஷ் விற்பனையாளர் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி வழங்கிய பொது எடுத்த படம்.
நடந்து முடிந்த தேர்தல் வாக்குருதின் படி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணமாக ரூபாய் 4000 தரப்படும் என்று உறுதி அழுத்திருந்தார். அதன்படி இன்று இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 மும் மற்றும் மளிகை பொருட்களும் 16-06-2021 அன்று காலை நியாயவிலை கடை அலுமேலுமங்காபுரம் வார்டு-21 இல் சுரேஷ் விற்பனையாளர் மற்றும் கவுன்சிலர் அருள் தலமையில் பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டது.
வேலூர் மாநகரம் அரியூர் பகவத்சிங் தெரு ஏழைக்குடும்பம் N.கணேசன் G.உஷாராணி அவர்களின் மகள் G.சந்தியா திருமணத்திற்கு திருவள்ளுவர் சேவா சங்கம் சார்பாக லயன் செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி வழங்கிய போது எடுத்த புகைப்படம். உடன் திருவள்ளுவர் விருது ச.ஸ்ரீதர், மற்றும் குடும்பத்தார் உள்ளனர்.
Comments
Post a Comment