இரவு நேரங்களில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும்.

நாளை முதல் வெளியூர் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல் .இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், பேருந்துகளை கவனமாக இயக்க அறிவுறுத்தல்.



5 மாதங்களாக ஓய்வில் இருந்ததால் இரவு நேரங்களில் பேருந்தை கவனமாக இயக்க வேண்டும் .நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடத்துநர்கள், ஓட்டுநருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - போக்குவரத்து கழகம்.


Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி