வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி...

புதிய தண்ணீர் தொட்டி வைத்து, மோட்டார் பழுது சரி பார்த்து, புதிய குழாய்கள் மாட்டி, சிமெண்ட் மூலம் தொட்டியை சுவரில் நிரந்தரமாக பொருத்தி, எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்து 2 வருடங்களாக பயனற்று இருந்த தண்ணீர் தொட்டியை 8 மணி நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 



வேலூர் மாநகராட்சி 18வது வார்டு முல்லை நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவர்.


Comments

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

திருமணத்திற்கு லயன் சேவா சங்கம் சார்பாக செயலாளர் திரு.காமராஜ் நிதி உதவி...