வேலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ஆலோசனை கூட்டம்.

வேலூர் உட்கோட்டம், சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., அவர்கள் தலைமையில் சத்துவாச்சாரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள செக்யூரிட்டிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Comments

Popular posts from this blog

அலுமேலுமங்காபுரம் நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு நிவாரண நிதி...

வேலூர் மாவட்டம் அலுமேலுமங்காபுரத்தில் கொரோனா நிவாரண நிதி....

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி